பொழுதுபோக்கு

தூக்கப்பட்டார் சிம்பு.. இணைக்கப்பட்டார் ஜெயம் ரவி… “Kamal 234” குறித்த புதிய செய்தி

  • September 11, 2023
  • 0 Comments

கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் படத்தில் ஜெயம் ரவியும் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல். அந்தவகையில் படங்களை தயாரிக்கவும் செய்யும் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஹெச்.வினோத் – கமல் படம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது. கமல் ஹாசனின் அடுத்தடுத்த படங்களில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருப்பது அவரும் மணிரத்னமும் இணையும் […]

இலங்கை

பள்ளிமுனை கிராம மீனவர்களின் பரிதாப நிலை! விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை

  • September 11, 2023
  • 0 Comments

மன்னாரில் மீனவ கிராமங்களில் ஒன்றான பள்ளிமுனை கிராம மீனவர்கள் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்று கடல் தொழிலை மேற்கொள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவதாக குறித்த கிராம மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலுக்குள் படகுகளை இழுத்துச் செல்லும் ஓடையில் தற்போது நீர் வற்றிய நிலையில் காணப்படுகிறது.இதனால் மீனவர்கள் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   குறித்த ஓடை தோண்டப்பட்டு விரிவு படுத்தப் பட்டால் […]

ஆசியா செய்தி

துபாயில் ஹெலிகாப்டர் விபத்து – இரண்டாவது விமானியும் பலி

  • September 11, 2023
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் இரண்டாவது பைலட் இறந்துவிட்டதாக அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் தெரிவித்தனர். துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு பயிற்சியின் போது பெல் 212 ஹெலிகாப்டர் வளைகுடாவில் நேற்று இரவு விழுந்ததில் முதல் விமானி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. “உம் அல் கைவைன் கடற்கரையில் விபத்துக்குள்ளான ஏரோகல்ஃப் ஹெலிகாப்டரின் இரண்டாவது விமானியின் உடலை தேடல் குழுக்கள் கண்டுபிடித்துள்ளன” என்று மாநில […]

செய்தி தென் அமெரிக்கா

பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு மேற்கொள்ளப்படவுள்ள 2 அறுவை சிகிச்சை

  • September 11, 2023
  • 0 Comments

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ 2018 ஆம் ஆண்டு கத்திக்குத்து தொடர்பான இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள சாவ் பாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு இடைவெளி குடலிறக்கம் மற்றும் ஒரு விலகல் செப்டத்தை சரிசெய்வதற்கான நடைமுறைகளை அவர் மேற்கொள்வார் என்று போல்சனாரோ கூறினார். அவரது குடலை சரிசெய்வதற்கான மூன்றாவது அறுவை சிகிச்சை, இந்த மாதமும் எதிர்பார்க்கப்பட்டது, மருத்துவர்களால் மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது. “மூன்றாவது அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்கானது” என்று போல்சனாரோ கூறினார். கடந்த […]

இலங்கை

ஐ.நாடுகளின் கூட்டத்தொடர் முடிவடையும் முன் கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தையும் சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும்! சிறீதரன் நம்பிக்கை

  • September 11, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (11) இடம்பெறும் இடத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்பு அகழப்பட்ட முறைக்கும் தற்போது அகழப்படுகின்ற முறைக்கும் வித்தியாசம் இருப்பதனை பார்க்க முடிந்தது. பல்கலைக்கழக மாணவர்களும் தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தினை சேர்ந்தவர்களுடைய வழிகாட்டல் ஆலோசனைகளோடு நுணுக்கமாக தொல்பொருள் […]

ஆசியா செய்தி

கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் 150 பேர் பலி

  • September 11, 2023
  • 0 Comments

கிழக்கு லிபியாவில் வெள்ளம் ஏற்பட்டதில் 150 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், “டேனியல்” புயல் மத்திய தரைக்கடலை துடைத்த பின்னர், துருக்கி, பல்கேரியா மற்றும் கிரீஸை தாக்கியது. “டெர்னா, ஜபல் அல்-அக்தர் பகுதி மற்றும் அல்-மர்ஜ் புறநகர்ப் பகுதிகளில் டேனியல் புயல் விட்டுச் சென்ற வெள்ளம் மற்றும் அடைமழையின் விளைவாக 150 பேர் கொல்லப்பட்டனர். என லிபியாவில் பெங்காசியை தளமாகக் கொண்ட நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் மசூத் தெரிவித்தார், நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இன்னும் கடினமான பகுதிகளில் […]

விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு 357 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

  • September 11, 2023
  • 0 Comments

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர். அடுத்த வந்த விராட் கோலி மற்றும் […]

இலங்கை

கொக்குதொடுவாய் மனித புதைகுழி சாட்சியங்களை சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது! கஜேந்திரகுமார் அதிருப்தி

  • September 11, 2023
  • 0 Comments

உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இன்று (11) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார் ஆவணப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று . குற்ற வழக்குகளிலே இவை தான் சாட்சியம். சாட்சியத்தை பெற்று நீதிமன்றத்தின் முன்பாக […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்! இதுவரை ஐந்து உடற்பாகங்கள் மீட்பு

  • September 11, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம் நாள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்தது. அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இன்றையதினம் மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடற்பாகங்களுடன் ஐந்து உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த பகுதியில் உடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக குவிந்து கிடப்பதனால் சரியாக எத்தனை உடலங்கள் […]

இலங்கை

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் வழங்கி வைப்பு!

  • September 11, 2023
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. Voice of Srilanka அமைப்பினால் கிழக்கு மக்களின் குரல் ஊடாக 100 கண் சத்திரசிகிச்சை வில்லைகள் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது. சுகாதார நெருக்கடி காரணமாக சத்திர சிகிச்சைகள் பிற்போடப்பட்டு இருக்கும் அபாயம் காணப்பட்டுக் கொண்டிருந்தது. அதுபோன்று பல்வேறு தரப்பட்ட சிகிச்சைகளின் எண்ணிக்கைகள் குறைந்திருந்தது. இந்நிலையில் மக்களின் நலனுக்காக இந்த வில்லைகள் இத்தாலி நாட்டில் வசித்து வரும் […]