நிர்வாண படத்தில் ரோஜா… கையில் சிடியுடன் அழையும் கூட்டம்… அதிர்ச்சி செய்தி
தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, நடிகையும் அமைச்சருமான ரோஜா குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ரோஜா திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சிடிக்கள் காட்டப்பட்டன. ஆனால் சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்ச […]













