இலங்கையில் அரச வேலைவாய்ப்பு
மனித உரிமைகள் அலுவலர் – தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு -2024 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மனித உரிமைகள் அலுவலர் – தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு -2024 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்வெளி நிலையத்தில் எலிகளின் கருமுட்டைகள் முதல்முறையாக வளர்க்கப்பட்டதாக ஜப்பானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு மூலம் மனிதர்களாலும் விண்வெளியில் இனப்பெருக்கம் செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள், உறைந்த எலிகளின் கருமுட்டைகளை 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விண்ணுக்கு அனுப்பி வைத்தனர். 4 நாள்களுக்குக் கருமுட்டைகளை விண்வெளி நிலையத்தில் வளர்த்தனர். புவியீர்ப்பு இனப்பெருக்கத்தைப் பாதிக்காது என்று அந்த ஆய்வு காட்டுவதாக ஆய்விதழில் குறிப்பிடப்பட்டது. எலிகளின் மரபணுக்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பூமியில் மேற்கொள்ளப்பட்ட […]
லியோ பட ரிலீஸுக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், அப்படத்தில் கவனிக்கப்படாத டுவிஸ்ட் பற்றி பேசி இருக்கிறார். நடிகர் விஜய்யின் 67-வது படமான லியோ கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இதில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியான், அனுராக் கஷ்யப், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலி கான், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய […]
இருட்டான அறை, நிசப்தம், நறுமண மெழுகுவர்த்திகள் ஆழ்ந்த, அமைதியான தூக்கத்தில் மூழ்குவதற்கு சரியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. இருப்பினும், சரியான சூழ்நிலை இருந்தபோதிலும் சில காரணங்களால், தூக்கம் பலரைத் தவிர்க்கிறது. ஏனென்றால், அதிகமாக திட்டமிடுவது கூட தூக்கம் தொடர்பான கவலையை தூண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்., ‘நான் இவ்வளவு செய்கிறேன் … இப்போது நான் தூங்கியே வேண்டும். இல்லாவிட்டால் என்னதான் செய்வது? என்று ஒருவர் நினைக்கலாம். தூக்கம் பற்றிய கவலை வந்தவுடன், தூங்குவதற்கான வாய்ப்புகள் இன்னும் குறையும், என்று […]
டென்மார்க்கில் சமூக ஆதரவுப் பலன்களைப் பெறும் தனிநபர்கள் வாரந்தோறும் 37 மணிநேரம் வேலைவாய்ப்புத் திட்டங்களில் ஈடுபட வேண்டும் என்ற சட்டத்திற்கு அரசாங்கம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 13ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஐரோப்பிய ஆணையம், நாட்டில் ஒன்பது வருடங்களுக்கும் குறைவான காலம் வசிப்பவர்கள் அல்லது கடந்த தசாப்தத்தில் 2.5 ஆண்டுகளுக்கும் குறைவான முழுநேர வேலையில் உள்ளவர்களுக்கு இந்தத் தேவை பொருந்தும் என்று கூறப்படுகின்றது. இலக்கு வைக்கப்பட்டவர்களின் குழுவில் சுமார் […]
பிரேசிலின் வடமேற்கு பகுதியில் உள்ள ஏக்கர் மாகாணத்தில் நேற்று விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அங்கு பயணித்த 12 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நிறுவனமான ART Taxi ஏரியோவால் இயக்கப்படும் இந்த விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஒரு குழந்தை உட்பட அங்கிருந்த அனைவரும் இறந்ததாக ஏக்கர் மாநில அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணங்கள் குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தசாப்தத்தில் போர்த்துக்கலில் உள்ள வீடுகளில் பிரித்தானியர்களின் ஆர்வம் உச்சத்தை எட்டியது 2022 ஒக்டோபரில் 33.6 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2023 ஒக்டோபரில் 37 சதவீத தனிநபர்கள் போர்ச்சுகலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், போர்த்துக்கலில் வீடு வாங்க விரும்பும் பிரித்தானியர்கள் முன்பை விட வேகமாக நகர விரும்புவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2020 ஆம் ஆண்டின் SEF அறிக்கையின்படி, சுமார் 46,238 பிரித்தானிய குடியிருப்பாளர்கள் போர்த்துக்கலில்வசித்து வந்தனர், அவர்களில் பெரும்பாலோர் Faro பிராந்தியத்தில் வாழ்கின்றனர். இரண்டு போர்த்துகீசிய […]
Meta நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகின்றது. அந்தவகையில் அண்மையில் WhatsApp Channel என்கின்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது. அதில் தங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களை பின்தொடரமுடியும். Cricket பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என்று பலர் இதில் இணைந்துள்ளனர். இது One way broadcast Tool ஆகும். இதில் அவர்களுக்கு Reply செய்ய முடியாது. இந்த நிலையில் WhatsApp Channel வசதியில் Voice […]
இலங்கையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி போராட்டங்கள் இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரசாங்க சேவைகள் உட்பட பலர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று பகல் 12.00 […]
பிரான்சில் 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக புதிதாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பித்ததன் பின்னர் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பித்ததன் பின்னர் பிரான்சில் 800 யூதமத எதிர்ப்பு தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகளூடாக 5,300 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இந்த 21 நாட்களிலும் மொத்தமாக 406 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவல்களை பிரான்சின் நீதித்துறை அமைச்சர் Eric Dupond-Moretti தெரிவித்தார்.