7 மாதங்களில் 419 பேருக்கு மரணதண்டனைநிறைவேற்றியுள்ள ஈரான் ; ஐ.நாவின் அதிர்ச்சி தகவல்!
ஈரான் அபாயகரமான விகிதத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 419 பேரை அந்த நாடு தூக்கிலிட்டு கொன்றுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 30% அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 2022 செப்டம்பரில் முறைப்படி ஹிஜாப் அணியவில்லை என்று கூறி அறநெறி காவலர்களால் கைது செய்யப்பட்ட 22 வயது மஹ்ஸா […]













