இலங்கை

இரண்டு உக்ரேனிய வீரர்களை சிறையில் அடைத்த ரஷ்ய இராணுவ நீதிமன்றம்

ரஷ்ய இராணுவ நீதிமன்றங்கள் 2022 இல் மரியுபோலில் பிடிபட்ட மேலும் இரண்டு உக்ரேனிய வீரர்களை சிறையில் அடைத்துள்ளது. தனித்தனி சம்பவங்களில் பொதுமக்களை சுட்டுக் கொன்றதாகக் கூறி இருவருக்கும் 19 மற்றும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மரியுபோல் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யா ஆயிரக்கணக்கான உக்ரேனிய வீரர்களை சிறைபிடித்தது, சிலர் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டனர் மற்றும் சிலர் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை

12 வயது மாணவன் பாடசாலை மாணவன் திடீர் மரணம்

12 வயது மாணவன் பாடசாலை ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். புலத்சிங்கள, கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த ஹொரண வித்யாரத்ன வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பிரபுத்த பிரபாஸ்வர என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவியவருவதாவது, மாணவன் வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்ல பேருந்தில் ஏறுவதற்கு சுமார் 01 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டும். இன்று காலை மாணவனின் தந்தை வீட்டில் இல்லாததால், பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்ற மாணவன், சுமார் 500 மீட்டர் […]

இலங்கை

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை!

  • November 9, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஐந்தாவது பெரிய பங்குதாரரான தேசிய சேமிப்பு வங்கி, அதன் பங்குகளை இன்று (09.11) விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய சேமிப்பு வங்கியானது ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் 13.15 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததுடன் இன்று ஒரு பங்கின் பெறுமதி ரூ. 96.00க்கு விற்கப்பட்டது. அதன்படி, இந்த பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு  1.26 பில்லியன் ரூபாயாகும்.  வாங்குபவர் தரப்பு இதுவரை வெளியிடப்படவில்லை, ஸ்ரீலங்கா டெலிகொம் கம்பனியின் முதலாம் பங்குதாரரான திறைசேரி இந்தப் பங்குகளை கொள்வனவு […]

உலகம்

24 மணி நேரத்தில் சுமார் 1,000 நிலநடுக்கங்கள்: ஐஸ்லாந்தின் ஐகானிக் ப்ளூ லகூன் மூடப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பம் 24 மணி நேரத்தில் சுமார் 1,000 நிலநடுக்கங்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இது எரிமலை வெடிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் ப்ளூ லகூன் அதன் செயல்பாடுகளை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கான செயலூக்கமான முடிவை எடுத்துள்ளது என்று தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகம்

உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வாஸ்னியாவிற்கு உடல்நிலைப் பாதிப்பு!

  • November 9, 2023
  • 0 Comments

உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வாஸ்னியாக் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோவில் நடந்த உலக வர்த்தக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு இப்போது 73 வயதாகிறது. அவர் “வோஸ்” என்றும் அழைக்கப்படுகிறார். அவர் ஸ்டீவ் ஜாப்ஸுடன் இணைந்து 1976 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். பின்னர் அவர்கள் முதல் ஆப்பிள் கணினியை உருவாக்கினர். அவர்கள் ஆப்பிள் […]

பொழுதுபோக்கு

தலைவர் 171-இல் இவரும் நடிக்கிறாரா? மாஸ் தகவலா இருக்கே…

  • November 9, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171வது படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைவர் 171வது படம் எல்சியூ இல்லை என்று லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறியிருந்தாலும், அந்த படத்திலும் மல்டி ஸ்டாரர்கள் நடிப்பது உறுதி என்றார். இந்நிலையில், ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் […]

இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. சாதகமான பதில் கிடைக்காத நிலையில் மாணவர்களால் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இன்று காலை முதல் பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட விடுமுறை!

  • November 9, 2023
  • 0 Comments

இலங்கையில் பல மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மாகாண ஆளுநர்  நவின் திஸாநாயக்க விடுத்துள்ள அறிவிப்பில், எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை 12ஆம் திகதி நடைபெறவுள்ள கற்கைகளை உள்ளடக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது..

இலங்கை

இலங்கை- கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் : 12 மருத்துவ பீட மாணவர்கள் கைது

மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது குறைந்தது 12 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது. இன்று முற்பகல், ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு 10 இல் உள்ள டீன்ஸ் வீதியை போக்குவரத்துக்காக பொலிஸார் […]

வட அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் கனடா இடையே மதில் சுவர் அமைக்க வேண்டும் – ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி

  • November 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் மதில் சுவர் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி கூறியுள்ளார். எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்கள் கட்சிக்குள் போட்டியிட்டு வருகின்றனர்.அவர்களில் ஒருவராக விவேக் ராமசாமி காணப்படுகின்றார். கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் மதில் சுவர் எழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிராத போதை மருந்து கடத்தல்கள் போன்றவற்றை […]