அதிர்ச்சி சம்பவம்!! குடி போதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை
இந்திய மாநிலம், உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் என்பவருக்கும், சைஸ்தா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இதில், 2 குழந்தைகளுக்கு தாயான சைஸ்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதில் அஷ்ரஃப் மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி சைஸ்தாவையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த […]













