பொழுதுபோக்கு

ரஜினியே தமன்னா மேல ஆசைப்படும் போது, மன்சூர் எல்லாம் என்னங்க?? கொளுத்திப் போட்ட பிஸ்மி

  • November 21, 2023
  • 0 Comments

ரஜினியும் தமன்னாவிடம் தனது இச்சையை வெளிப்படுத்தியதாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார். மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய கருத்து தமிழ் திரையுலகில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. அவரது பேச்சுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி கொடுத்த சூழலில் கோலிவுட்டின் மற்ற கலைஞர்களில் சிலர் மட்டும் வாயை திறந்து கண்டித்திருக்கின்றனர். ஆனால் முன்னணி ஹீரோக்கள் யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேசமயம் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான சிரஞ்சீவி தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதனையடுத்து இன்று காலையில்கூட […]

பொழுதுபோக்கு

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முதல் விமர்சனம் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல வருட தாமதத்திற்கு பிறகு இறுதியாக நவம்பர் 24 ஆம் திகதி வெளியாக உள்ளது. பழைய டிரெய்லர் மற்றும் புதியது காட்சிகளின் புத்துணர்ச்சியை பார்வையாளர்களுக்கு உறுதி செய்துள்ளது. இப்போது இயக்குனர் என்.லிங்குசாமி படத்தின் முதல் பாசிட்டிவ் விமர்சனத்தை X இல் பதிவிட்டுள்ளார். அவர் மிகுந்த உற்சாகத்துடன் எழுதியுள்ளார் “மும்பையில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைப் பார்க்க நேர்ந்தது & […]

இலங்கை

(UPDATE) இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கு ஐசிசி அங்கீகாரம்!

  • November 21, 2023
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை நவம்பர் 10ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கு இன்று (21.11) நடைபெற்ற ஐசிசி நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கிரிக்கட் தடை நீடித்தாலும், இலங்கை தேசிய அணி பங்கேற்கும் போட்டிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என உரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணத்தை கடுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் […]

உலகம்

இத்தாலி மாஃபியா விசாரணை: 200 பேருக்கு 2,200 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!

பல தலைமுறைகளாக இத்தாலியின் மிகப்பெரிய மாஃபியா விசாரணைகளில் ஒன்றான 200க்கும் மேற்பட்ட பிரதிவாதிகளுக்கு மொத்தம் 2,200 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று வருட விசாரணையில், ‘என்ட்ராங்கேட்டா’வுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் மிரட்டி பணம் பறித்தல் முதல் போதைப்பொருள் கடத்தல் வரையிலான குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர். தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முன்னாள் இத்தாலிய செனட்டரும் அடங்குவர், இருப்பினும் தீர்ப்புகள் மேல்முறையீடு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ‘Ndrangheta ஐரோப்பாவின் மிகவும் செல்வாக்கு மிக்க குற்றவியல் அமைப்புகளில் ஒன்றாகும். முன்னாள் பிரதமர் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, 4 பேர் காயம்

  • November 21, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் மர்ம நபர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அடிக்கடி அங்கு பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஒஹையோ மாகாணத்தின் போல்வார்டு […]

இலங்கை

போலிக் கடிதம் கேட்டு மிரட்டிய வட்டுக்கோட்டை பொலிஸார்…

  • November 21, 2023
  • 0 Comments

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளைஞனையும் அவரது நண்பரையும் பொலிஸார் காரணமில்லாமல் கைது செய்து சட்டத்திற்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள்.அவர்களுக்கு உரிய முறையில் வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. பின்னர் இந்த விடயங்களை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தி உள்ளார்கள். அது மாத்திரமில்லாமல் […]

இலங்கை

பாடத்திட்டத்தில் மிகவும் பொருத்தமான முறையில் பாலியல் கல்வி சேர்க்கப்பட வேண்டும்: கல்வி அமைச்சர்

பாடசாலைகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது பொருத்தமற்றது என சிலர் வாதிடுவதாகவும் பள்ளிப் பாடத்திட்டத்தில் மிகவும் பொருத்தமான முறையில் பாலியல் கல்வி சேர்க்கப்பட வேண்டும். எனவே, எதிர்வரும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இணையத்தின் கட்டுப்பாடற்ற பாவனை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பாவனையினால் நாட்டில் […]

இலங்கை

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம் !

  • November 21, 2023
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று (21.11) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால், விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்படும். அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண […]

இலங்கை

இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள O/l பரீட்சை முடிவுகள்!

  • November 21, 2023
  • 0 Comments

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இன்றைய (21.11) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஐரோப்பா

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் மூவர் பலி : 08 பேர் காயம்!

  • November 21, 2023
  • 0 Comments

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.  மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய அதிகாரிகள் இன்று (21.11) அறிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் நகரமான செலிடோவில் உள்ள மருத்துவமனை மற்றும் நிலக்கரி சுரங்கம் மீது ஏவுகணைகள் தாக்கியதாக உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ டெலிகிராம் செய்தி சேவையில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவமனையின் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, ஆறு பொதுமக்கள் […]