பொழுதுபோக்கு

குளிர் பிரதேசத்தில் இரவு முழுக்க இயக்குநருக்கு கம்பெனி கொடுத்த டொப் நடிகை… பகீர் தகவல்

  • November 23, 2023
  • 0 Comments

பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், இயக்குநருடன் பிரபல நடிகை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. சினிமாவில் அந்த நடிகை சைடு ரோலில் நடிக்க ஆரம்பித்து ஹீரோயின் சான்ஸை தட்டிப் பறிக்கவே அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் உள்ளே வந்தார் என்றும் பல நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து தான் டாப் நடிகையாகவே மாறினார் என்றும் பகீர் கிளப்புகின்றனர். சமீப காலமாக நடிகை எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் பார்த்துக் கொள்ள காரணமே அவருக்குள் எழுந்து இருக்கும் […]

உலகம்

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் நடவடிக்கை: கட்சிகள் ஒருமனதாக ஆதரிப்பு

பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இத்தாலியன் சட்டமியற்றுபவர்கள் புதன்கிழமை ஒருமனதாக ஆதரவளித்துள்ளனர். மேலும் அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டிருப்பது இந்த விவகாரத்தில் நாடு தழுவிய விவாதத்தைத் தூண்டியது. மேலவையான செனட் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் வலதுசாரி அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மசோதாவை 157-க்கு 0 என்ற கணக்கில் நிறைவேற்றியது, இது ஆளும் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான ஒற்றுமையின் அரிய நிகழ்ச்சியாகும்.

இலங்கை

இலங்கை – ஜாஎல பகுதியில் குற்றவாளியை பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

  • November 23, 2023
  • 0 Comments

ஜாஎல பிரதேசத்தில் கால்வாயில் விழுந்து தப்பிச் சென்ற நபர் ஒருவரை கைது செய்வதற்காக நீரில் இறங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபரை கைது செய்ய பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று சென்ற போது அவர் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், அவரை பிடிக்க 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கால்வாயில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு

21 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் இணைந்து படப்பிடிப்பு! வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தங்களின் அடுத்த படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றனர், படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இரண்டு படங்களும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன, மேலும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே ஸ்டுடியோவில் படமாக்குகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்திலும், உலகநாயகன் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பிலும் […]

இலங்கை

இலங்கை – கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோக தடை!

  • November 23, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24.11) நீர்வெட்டு தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இது கொழும்பின் 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5.00 மணி முதல் வரும் 25 காலை 9.00 மணி வரை 16 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அம்பத்தலே நீர் விநியோக மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே […]

இலங்கை

மதுபோதையில் நபர் ஒருவர் செய்த மோசமான செயல் : பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

மதுபோதையில் வந்த நபர் மருதங்கேணியில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு, வீடொன்றில் விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டபோது , வீதியில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு மதுபோதையில் வந்த நபர் தீ வைக்க முற்பட்டுள்ளார். இதனை பொலிஸ் உத்தியோகத்தர் அவதானித்ததும் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார். விரைந்து […]

இலங்கை

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்திற்கு நீதிகோரி களத்தில் இறங்கவுள்ள வழக்கறிஞர்கள்!

  • November 23, 2023
  • 0 Comments

வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாக  கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த வழக்கில் 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டத்தரணிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு விடுத்துள்ளார். வட்டுக்கோட்டை, சித்தன்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. […]

உலகம்

நெதர்லாந்து தேர்தல்: கீர்ட் வில்டர்ஸின் வியத்தகு வெற்றி

நெதர்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கீர்ட் வில்டர்ஸின் தீவிர வலதுசாரி, சுதந்திரத்திற்கான இஸ்லாமிய எதிர்ப்புக் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மூத்த இஸ்லாமிய எதிர்ப்பு ஜனரஞ்சகத் தலைவர் Geert Wilders டச்சு பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியைப் பெற்றுள்ளார் பாராளுமன்றத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கட்சி 37 இடங்களை பெற்றுவுள்ளது. அவரது வெற்றி டச்சு அரசியலை உலுக்கியிருக்கிறது, மேலும் இது ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.இது உலக அரசியலில் […]

ஆசியா

யாரும் எதிர்பாராத நேரத்தில் சத்தமின்றி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய வடகொரியா!

  • November 23, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் உதவியுடன்  முதல் முறையாக வடகொரியா  உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நேற்று (22.11) நிலைநிறுத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. வடகொரியாவின் விண்வெளி தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்த ரஷ்யா உதவியதாக அவர்கள் கூறுகிறார்கள். சர்வதேசத்தின் கவனம் மற்ற மோதல் பகுதிகள் மீது குவிந்துள்ள நிலையில் வடகொரியா இவ்வாறு உளவு செயற்கைக்கோளை ஏவியது சிறப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்யா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் சீனா மீது அமெரிக்காவின் கவனம் குவிந்துள்ள நிலையில், வடகொரியா தனது ராணுவ தொழில்நுட்பத்தை மேம்படுத்த அந்த […]

உலகம்

எரிமலை வெடிக்கும் அச்சம்: எரிமலைக்குழம்புக்கு தண்ணீரை இறைக்க திட்டம்

எரிமலை வெடித்தால் எரிமலைக்குழம்புக்கு தண்ணீரை இறைக்கும் திட்டத்தை ஐஸ்லாந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அத்துடன் நவம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ள அவசர நிலை வியாழக்கிழமை நீக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஐஸ்லாந்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக மிகப் பெரிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. ஐஸ்லாந்து நாட்டில் 30 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. . […]