உலகம்

நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து மத்திய லண்டனில் பேரணி

பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் காசா பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து மத்திய லண்டன் வழியாக அணிவகுத்துச் சென்றனர். 100க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்ட போர்நிறுத்த நாளுக்குப் பிறகு நடந்த முதல் லண்டன் அணிவகுப்பு இதுவாகும். “பெரும்பான்மையினர்” சட்டப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அணிவகுப்பில் 15 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மத்திய லண்டனில் பாலஸ்தீனத்திற்கான தேசிய அணிவகுப்பு கடந்த மாதம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வார இறுதியில் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் மின் கட்டணம் குறையும் வாய்ப்பு!

  • November 26, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி நுகர்வோருக்கு வினைத்திறன் மற்றும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய மின்சார சட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன  விஜேசேகர  தெரிவித்துள்ளார். நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த போக்கு டிசம்பர் வரை நீடித்து, இலங்கை மின்சார சபை இலாபத்தை அடையுமானால், உபரியின் மூலம் நுகர்வோர் பயனடையலாம் எனவும் அவர் […]

இலங்கை

சந்தேக நபரை துரத்திச் சென்று உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக்கிரியை : மக்கள் அஞ்சலி

சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா – எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது. உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பொலிஸ் திணைக்களத்தினர் இறுதி மரியாதையை செலுத்தினர். இறுதிக் கிரியையின் போது மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதையை செலுத்தி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் […]

இந்தியா

இந்தியாவின் விழுப்புரம் கடற்கரை அருகே அரிய வகை பொருட்கள் மீட்பு!

  • November 26, 2023
  • 0 Comments

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரை ஓரத்தில் 5 துண்டுகளாக அரியவகை பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதனை அப்பகுதி மீனவரான காளிதாஸ் என்பவர் பார்த்துவிட்டு உடனடியாக அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த பகுதிக்கு வந்த மீனவர்கள் கடலில் ஒதுங்கிய அரிய வகை பொருளை பையில் சேகரித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வருவாய்த்துறை அலுவலர்கள் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வனத்துறை அதிகாரி கண்ணப்பன் […]

இலங்கை

இலங்கையில் பாவனையில் இருந்து நீக்கப்பட்ட பெறுந்தொகையான மருந்து பொருட்கள்!

  • November 26, 2023
  • 0 Comments

2022ஆம் ஆண்டு அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்களில் 349 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வுக்கூடப் பொருட்கள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் பிரகாரம், இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. இதன்படி  உரிய மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வகப் பொருட்கள் செயலிழந்ததன் காரணமாக பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வருடத்தில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளின் பாவனை தோல்வியின் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக […]

ஐரோப்பா

இஸ்ரேல் ஹமாஸ் போர்: பிரித்தானியாவில் கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்காக விழிப்புணர்வு முன்னெடுப்பு

கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்காக பிரித்ததானியா விழிப்புணர்வில் நிரந்தர காசா போர்நிறுத்தத்திற்கான கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் தொடங்கியதில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தைக் கோருகின்றனர். உலகெங்கிலும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் தொடர்ந்து மூன்று வாரங்களாக இந்த வகையான விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையை மீள் கட்டியெழுப்ப எதிர்கட்சிகளுக்கு அழைப்பு!

  • November 26, 2023
  • 0 Comments

ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று (25.11) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பிரச்சினைகள் வந்துவிடும்.  இந்நேரம் போலல்லாமல் இன்னும் கடுமையானதாக இருக்கும். எனது அடுத்த பயிற்சி இது ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவது. நாம் இந்த […]

இந்தியா

கோலத்தை அழித்ததால் ஆத்திரத்தில் காரை அடித்து நொறுக்கிய பெண் – அதிர்ச்சி வீடியோ!

  • November 26, 2023
  • 0 Comments

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கோலத்தின் மீது காரை ஏற்றியதால் ஆத்திரத்தில் காரின் கண்ணாடிகளை பெண் ஒருவர் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மது ஜெயின். இவர் தனது வீட்டு வாசலில் ரங்கோலி கோலமிட்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அருகாமை வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் அவரது காரை அந்த கோலத்தின் மீது நிறுத்தியுள்ளார். இதில் கோலம் அழிந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

500 சவரன் நகை.. விலை உயர்ந்த புடவை… பிரம்மாண்டமாக நடந்த ராதாவின் மகள் திருமணம்.. வைரலாகும் ரகசியம்

  • November 26, 2023
  • 0 Comments

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயரின் திருமணத்திற்கு 500 சவரன் தங்க நகையை ராதா வரதட்சனையாக கொடுத்துள்ளார். நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கும், ரோஹித் மேனனுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மண மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகை ராதாவின் மகள் தமிழில் கோ படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு வெளியான புறம்போக்கு […]

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் 69ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

  • November 26, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுபுதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமையிலும் அறந்தாங்கி நகரச் செயலாளர் மணிகண்டன் அறந்தாங்கி தொகுதி செயலாளர் வேங்கை பழனிமற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்ட ரத்த நன்கொடையாளர்களுக்கு அறந்தாங்கி அரசு […]