இலங்கை

யாழ். தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தின் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகைச்சுடர் முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள் அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை

பொலிஸாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் மாவீர்களுக்கு அஞ்சலி!

  • November 27, 2023
  • 0 Comments

பொலிஸாரின் பல தடைகளையும் மீறிய வகையில் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவடிமுன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் பல்வேறு தடைகளுக்கும் மத்தியில் மாவீரர் தின நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ உணர்வூபூர்வமாக நடைபெற்றது. மழைக்கு மத்தியிலும் மாவீரரின் தாய் ஒருவர் பிரதான ஈகச்சுடர் ஏற்ற ஏனையவர்கள் ஈகச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கொட்டும் மழைக்கும் மத்தியில் கலந்துகொண்டு ஈகை சுடர் ஏற்றி […]

இலங்கை

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.      

இலங்கை

காரைநகரில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

  • November 27, 2023
  • 0 Comments

காரைநகரில் இன்றைய (27.11) தினம் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர் பெற்றோரினால் பொதுச்சுடரேற்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால் அஞ்சலியுரையும் முன்னெடுக்கப்பட்டது . இதன்பொழுது மாவீரர் பெற்றோர்கள் ,பொதுமக்கள், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஆண்டி ஐயா விஜயராசா, நாகாராசா ,தவமணி , இலங்கை […]

பொழுதுபோக்கு

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ட்ரெய்லர் எப்படி இருக்கு? நீங்களும் பாருங்கள்…

  • November 27, 2023
  • 0 Comments

நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘அன்னபூரணி’. இதில் நயன்தாரா, நாயகியாக நடித்துள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. தமன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இலங்கை

சீனாவின் வசமாகும் ஹம்பாந்தோட்டை பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம்!

  • November 27, 2023
  • 0 Comments

புதிய ஹம்பாந்தோட்டை பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு செயலாக்க மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் SINOPEC க்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த தகவலை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் சினோபெக் கம்பனியால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை நாளை (28.11) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் காஞ்சன […]

உலகம்

மீண்டும் ஐஸ்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் “உடனடியாக வெடிக்கும் சாத்தியக்கூறுகள்” குறித்து தொடர்ந்து எச்சரித்து வருவதால் , இன்று காலை வெளியேற்றப்பட்ட கிரின்டாவிக் நகருக்கு அருகில் 48 மணி நேரத்தில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டது . அதன் சமீபத்திய புதுப்பிப்பில் , ஞாயிற்றுக்கிழமை சுமார் 300 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று திங்கட்கிழமை காலை 00.26 மணியளவில் க்ரிண்டாவிக் வடகிழக்கில் மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ள 3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அவற்றில் அடங்கும். கடந்த 48 மணி […]

இந்தியா

மோசமான வானிலையால் இந்தியாவில் 24 பேர் உயிரிழப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

மோசமான வானிலை காரணமாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளியின் போது மின்னல் மற்றும் பலத்த மழை காரணமாக இறப்புகள் நிகழ்ந்தன. 18 இறப்புகளும் மின்னல் காரணமாக ஏற்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐரோப்பா

ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து தலைவர்கள் இடையில் பேச்சுவார்த்தை

பாதுகாப்புக் கவலைகளுக்கு மத்தியில் ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து பிரதமர்கள் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் இன்று சந்தித்து பேசுகின்றனர். பின்லாந்து ரஷ்யாவுடனான அதன் எல்லைக்கு புலம்பெயர்ந்தோரின் ஓட்டம் குறித்து கவலை கொண்டுள்ளது மற்றும் ஸ்வீடன் அதன் நேட்டோ உறுப்பினருக்கான தொடர்ச்சியான தாமதங்களுடன் போராடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

காயத்துடன் மும்பை புறப்பட்டு சென்ற சூர்யா.. கூடவே வந்த ஜோ… எங்க போறாங்க?

  • November 27, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதத்திற்குள் அவரது போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அடுத்த மாதத்தில் அவர் சுதா கொங்கராவுடன் தனது சூர்யா43 படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்குவா பட சூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்து காரணமாக தற்போது சூர்யா ஓய்வில் உள்ளார். கடந்த 23ம் தேதி ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டைக்காட்சி தொடர்பான சூட்டிங் நடத்தப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக […]