இலங்கை காதுகேளாதோர் மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேரிடம் 104 இலட்சம் மோசடி!
இலங்கை காதுகேளாதோர் மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேரிடம் 104 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் நேற்று (28.11) நீதிமன்றத்திற்கு அறிவித்தது. செவித்திறன் குறைபாடுள்ளோர் சங்கத்தின் செயலாளர் அனில் ஜயவர்தன செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இலங்கை காது கேளாதோர் மத்திய சம்மேளனத்தைச் […]













