டெஸ்லா நிறுவன தலைமை நிதி அதிகாரியாக இந்தியர் நியமனம்!
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக (சிஎப்ஓ) இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலமாகவே அமெரிக்க டாப் நிறுவனங்களில் இந்தியர்களுக்கு டாப் பதவிகள் வழங்கப்படும் நிலையில், அதில் இவரும் இணைந்துள்ளார். உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, போரிங் கம்பெனி, ஸ்பேஸ்எக்ஸ் எனப் பல நிறுவனங்களை சொந்தமாக நடத்தி வருகிறார். இது தவிர கடந்த ஆண்டு தான் இவர் ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கியிருந்தார். இதில் டெஸ்லா […]













