பொலிஸ் காவலில் வீட்டுப் பணிப்பெண் மரணம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஆர்.ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட வெலிக்கடைப் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தமக்குச் சொந்தமான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறி, அவரது முதலாளியும் பிரபல […]













