பொழுதுபோக்கு

விபத்து நடந்தாலும் சர்வானந்த் – ரக்‌ஷிதாவிற்கு டும்டும்டும்….!!

  • June 4, 2023
  • 0 Comments

எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் சர்வானந்த் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ரக்‌ஷிதா ரெட்டி என்பவரை காதலித்த சர்வானந்த்தின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றது. கூடிய விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த வேலையில் நடிகர் சர்வானந்த் பிசியாக இருந்தார். எனினும் சில நாட்களுக்கு முன்னதாக இருவருக்கும் திருமணம் என அறிவித்திருந்தனர். இந் நிலையில் கடந்த மே 28ம் தேதி ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே […]

பொழுதுபோக்கு

CSK அணிக்கு தீம் சோங் பண்ணித்தர முடியாது என பிடிவாதம் பிடித்த அனிருத்!

  • June 4, 2023
  • 0 Comments

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியில் ஐந்தாவது முறையாக தோனி தலைமை வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. இதனைய கண்டுகளிக்க ஏராளமானவர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். இதன்போது பிரபல இசையமைப்பாளரான அனிருத் செய்தியாளர்களிடம் கூறிய கருத்தொன்று வைரலாகி வருகிறது. அதாவது  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தீம் சாங் கம்போஸ் பண்ணும் வாய்ப்பு அனிருத்திற்கு கிடைத்தும்  அதை அவரே நிராகரித்த சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார். 2010 ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு சிஎஸ்கே […]

பொழுதுபோக்கு

த்ரிஷாவிற்கு அடித்தது ஜக்போட்….!!!

  • June 4, 2023
  • 0 Comments

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள நிலையில், தற்போது மதுரையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ள டி50 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் இயக்கத்தில் உருவாகும் டி50 படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக த்ரிஷா இணைந்துள்ளார் என தெரியவந்துள்ளது. நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி […]

ஐரோப்பா பொழுதுபோக்கு

Britain’s Got Talent நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தெரிவான உகாண்டாவின் குழந்தைகள் அணி!

  • June 4, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் Britain’s Got Talent நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு உகாண்டாவைச் சேர்ந்த குழந்தைகளின் அணி இடம்பிடித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்று (04) நடைபெறவுள்ள இறுதிபோட்டியில் 10 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளதுடன், அவர்களில் ஒரு அணியாக உகாண்டா அணியும் இணைந்துள்ளது. இந்த நிகழ்ச்யில், உகாண்டா குழந்தைகளின் நடிப்பு நிறைவடைவதற்கு முன்னமே நடுவர்களில் ஒருவர் கோல்டன் பஸர் வழங்கி அவர்கள் ஏற்கனவே சாதணை படைத்துவிட்டார்கள் எனக் கூறினார். ஆறு முதல் 13 வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகளைக் கொண்ட குழு  உகாண்டாவின் […]

இந்தியா

பீகாரில் கங்கை ஆற்றின் நடுவே நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது!

  • June 4, 2023
  • 0 Comments

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில்,  கங்கை ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டு வருகின்ற பாலம் இடிந்து விழுந்துள்ளது. கங்கை ஆற்றை கடக்கும் வகையில் பீகார் மாநில அரசு சார்பில் அமைக்கப்படும் பாலம் இரண்டாவது முறையாக உடைந்து விழுந்துள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகல்பூரில் Aguwani-Sultanganj பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ […]

இந்தியா செய்தி

லிபியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் விடுதலை!

  • June 4, 2023
  • 0 Comments

கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான எம்.டி.மாயா-1 என்ற வணிக கப்பல் மால்டாவில் இருந்து லிபியா நாட்டு தலைநகர் திரிபோலிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றது. கப்பலில் இந்தியாவை சேர்ந்த 9 மாலுமிகள்  பணியாற்றினர். குறித்த கப்பல் லிபியாவின் கடற்கரைக்கு அருகே வந்தபோது நடுகடலில் பழுதடைந்தது.  இதன்போது கப்பலில் இருந்தவர்களை லிபியா உள்ளூர் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர். கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகளை மீட்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது குறித்த மாலுமிகள் விடுவிக்கப்பட்டு, தலைநகர் திரிபோலியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். […]

ஆப்பிரிக்கா

கப்பல் டேங்கர் வெடிப்பு : சிறிது நேரம் தடைப்பட்ட சூயஸ் கால்வாயின் போக்குவரத்து!‘

  • June 4, 2023
  • 0 Comments

எகிப்தின் சூயஸ் கால்வாயின் ஒற்றைப் பாதையில் கச்சா எண்ணெயுடன் பயணித்த கப்பலின் டேங்கர் வெடித்ததில் போக்குவரத்து தடை பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கால்வாயின் 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தூரத்தில் மால்டா கொடியுடன் கூடிய சீவிகோர் கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக  சூயஸ் கால்வாய் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் சஃப்வத் தெரிவித்தார். இதன்காரணமாக கால்வாயூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன், அதன் பின்னால் வந்த 8 கப்பல்களின் பயணமும் தடைபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, […]

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து : 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் கோளாறுகளை சீர் செய்யாதது ஏன்?

  • June 4, 2023
  • 0 Comments

ஒடிசா ரயில் விபத்தில் பலர் பலியாகியுள்ள நிலையில், இதற்கு பின்னணியில்  தொழில்நுட்ப குறைபாடு உள்ளதாக  தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருக்கிறார். முன்னதாக பிப்ரவரி 8ம் திகதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில் […]

ஆப்பிரிக்கா

சோமாலியாவில் பாதுகாப்பு படைத் தளத்தை குறிவைத்து தாக்குதல் – 54 பேர் உயிரிழப்பு!

  • June 4, 2023
  • 0 Comments

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாதுகாப்பு தளத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக படையினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் அரசுக்கு […]

ஆசியா

ஆசியாவில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க கூடாது – சீனா எச்சரிக்கை!

  • June 4, 2023
  • 0 Comments

ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சீன பாதுகாப்பு மந்திரி லீ ஷங்பூ கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது பேசிய அவர், ஆசிய-பசிபிக்கில் நேட்டோ போன்ற முயற்சிகள் பிராந்திய நாடுகளில் மோதல்களை பெரிதுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இது ஆசிய-பசிபிக்கை சர்ச்சைகள் மற்றும் மோதல்களின் சுழலில் மட்டுமே மூழ்கடிக்கும். இன்றைய ஆசிய-பசிபிக் பகுதிக்கு திறந்த மற்றும் உள்ளடக்கிய ஒத்துழைப்பு தேவை. […]