இந்தியா

பீகாரில் கங்கை ஆற்றின் நடுவே நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது!

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில்,  கங்கை ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டு வருகின்ற பாலம் இடிந்து விழுந்துள்ளது.

கங்கை ஆற்றை கடக்கும் வகையில் பீகார் மாநில அரசு சார்பில் அமைக்கப்படும் பாலம் இரண்டாவது முறையாக உடைந்து விழுந்துள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகல்பூரில் Aguwani-Sultanganj பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ லலித் நாராயண் மண்டல் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/airnewsalerts/status/1665356191453544448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1665356191453544448%7Ctwgr%5Ead919d8719503415b91a8057d73042c86fbb9c52%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fbihar-bridge-collapse-just-a-second

 

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே