ஐரோப்பா செய்தி

புடினின் நெருங்கிய நண்பருக்கு உதவிய 4 வங்கி ஊழியர்களுக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை!

புடினின் நெருங்கிய நண்பருக்கு உதவிய 4 வங்கி ஊழியர்களுக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பருக்கு சுவிஸ் வங்கிக் கணக்கின் மூலம் மில்லியன் கணக்கான பணத்தை வைப்பிலிட உதவிய வங்கி ஊழியர்கள் நால்வர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

செர்ஜி ரோல்டுகினின் வங்கிக் கணக்கிற்கு மில்லியன் கணக்கான பணத்தை அவர்கள் வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த குற்றவாளிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டவரையான காலப்பகுதியில் அவர்கள் இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சூரிச் நீதிமன்றம், குறித்த நால்வரையும் ஏழு மாதங்கள் வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content