ஐரோப்பா செய்தி

பாரிஸில் 9,500 தொன் கழிவுகள் – அகற்ற முடியாமல் திணறல்

பாரிஸில் தனியார் முகவர்களின் உதவியோடு பொலிஸார் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருந்த போதும், தற்போது 9,500 தொன் வரையான கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் 200 தொன் கழிவுகள் பாரிசில் கொட்டப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 9,500 தொன் கழிவுகள் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை இது தொடர்பான சந்திப்பு ஒன்று பாரிஸ் நகரசபையில் இடம்பெற்றிருந்தது. முன்னுரிமை அளிக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்படும் என நகரசபையினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து கடந்த இருவாரங்களாக தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி