அறிந்திருக்க வேண்டியவை

திருமணமான பெண்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்வதற்கான காரணம்!

திருமண வாழ்க்கையை நடத்த நமது முன்னோர்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். அதை இப்போது வரை நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

ஒரு பெண் திருமணமாகி முதல் முறை கணவரின் வீட்டிற்குள் செல்லும்போது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்லுவார்கள். அதற்கு சரியான காரணம் பலருக்கும் தெரியாது.

பெண்களின் கால்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அழகாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மகாலட்சுமி இருப்பதாக கூறப்படுகிறது.

7 struggles that married couples face during their first year of marriage |  The Times of India

முதல் முறை திருமண பெண் புகுந்த வீட்டிற்கு தலைவாசல் பணியில் நெல்லை வைத்து அதில் மகாலட்சுமி ஆன தனது வலது காலினால் உள்ளே தானியத்தை தள்ளி வரும் பழக்கம் இருக்கிறது.

இதன் மூலம் மகாலட்சுமி வீட்டிற்கு தானியத்தை கொண்டு வருகிறாள் என்று அர்த்தமாம். எதற்காக தான் புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்து வர சொல்கிறார்கள்.

நம் கால் பாதம் யார் மீதாவது பட்டு விட்டால் அவர்களை தொட்டு வணங்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி நம் பாதம் மற்றவர் மீது படும்போது அந்த மகாலட்சுமி அவரிடம் சென்று விட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே தான் அவரை தொட்டு வணங்கி மகாலட்சுமியை மீட்டு எடுப்பதாக கூறப்படுகிறது.

 

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content