செய்தி

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் என்.கே. ஜெயவர்தன 75% க்கும் அதிகமான பேக்கரிகள் நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களிடமிருந்து கோதுமை மாவை வாங்குவதாக கூறினார்.

அந்த நிறுவனங்கள் விலையை உயர்த்தினால் மட்டுமே பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள இரண்டு நிறுவனங்களினதும் கோதுமை மா ஒரு கிலோ 210 ரூபா மற்றும் 215 ரூபா போன்ற விலைகளில் பேக்கரிகளுக்கு வழங்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி