உலகம்

ட்ரோன்களின் பயன்பாடு – எச்சரிக்கும் ஐ.நா சபை

  • August 19, 2026
  • 0 Comments

ஆயுதம் ஏந்திய ட்ரோன்களின் அதிகரித்த பயன்பாட்டால் கடந்த ஆண்டில் சாதனை அளவிலான மனிதாபிமானப் பணியாளர்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது. கனடா மற்றும் ஆஸ்திரேலியாவால் நிதியளிக்கப்படும்  உதவிப் பணியாளர் பாதுகாப்புத் தரவுத்தளத்தின்படி, 2025-ஆம் ஆண்டில் சுமார் 907 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 833 ஆக இருந்ததாகவும் அவர்களில், 350 பேர் கொல்லப்பட்ட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் Antonio Guterres, […]

உலகம்

எல் நினோ நிகழ்வால் அதிகரிக்கும் வெப்பநிலை!! ஐ.நா எச்சரிக்கை!

  • June 2, 2026
  • 0 Comments

எதிர்காலத்தில் எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஐக்கிய நாடுகள் வானிலை ஆய்வு நிறுவனம் ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி, எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கும் ஒரு இயற்கை நிகழ்வாகும். இது பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். வெப்பமடையும் கடல் நீரே எல் நினோ நிகழ்வின் வளர்ச்சிக்குக் காரணம் என்றும், இது […]