ஈரான் போர்க்கப்பல்மீது தாக்குதல் நடந்துள்ளதா? இலங்கை கடற்படை கூறுவது என்ன?
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் போர்க் கப்பலொன்றே அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. எனினும், குறித்த கப்பல்மீது நீர்மூழ்கி கப்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது என கடற்படை கூறியதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரியவரும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே கடற்படை ஊடகப் பேச்சாளர் மேற்படி தகவலை வெளியிட்டார். “ அனர்த்தத்துக்கு உள்ளான கப்பலில் இருந்தவர்களின் உயிரைப் […]













