பெண்ணுடன் தொடர்பு – சிங்கப்பூர் அமைச்சர் ராஜினாமா
பெண்ணொருவருடனான தொடர்புகள் காரணமாக, சிங்கப்பூரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் பைஷல் இப்ராஹிம் (Faishal Ibrahim) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தெரிவித்துள்ளார். “அவர்களது பெரும்பாலான தொடர்புகள் இணையவழிச் செய்திகள் மூலமாகவே நடந்துள்ளன,பொதுநிகழ்ச்சிகளின் இடைவேளைகளிலும் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். ” என்று திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வோங் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துன்புறுத்தல் (Harassment) குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதாகவும், இது குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் […]













