யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் அகற்றப்படுமா?
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. எனினும், அது தொடர்பில் கடந்த காலங்களில் வதந்திகள் பரப்பட்டன என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Major General Aruna Jayasekara தெரிவித்தார். ஈரான் கப்பல் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிரணிகள் வெளியிட்டுவரும் பொறுப்பற்ற செயலை சுட்டிக்காட்டும்போதே பிரதி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். “மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றியுள்ள பதற்ற நிலை தொடர்பாக, ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை […]













