மக்களை கிலிகொள்ள வைத்துள்ள முதலமைகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த ஓய்ந்திருந்தாலும், கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில் போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களிலேயே இவ்வாறு முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களிலும் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் இடம்பெற்றன. எனவே, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் […]













