உலகம் செய்தி

ஈரான்மீது 10,800 குண்டுவீச்சுத் தாக்குதல்கள்!

ஈரான்மீது 10,800 குண்டுவீச்சுத் தாக்குதல்களை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளன.

இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஏப்ரல் 7 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள்ளேயே மேற்படி தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, லெபனானில் 14,900-க்கும் மேற்பட்ட பீரங்கித் தாக்குதல்களையும், 2,500 வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரான் மற்றும் லெபனானில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!