உலகம்

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நிலச்சரிவு – குழந்தைகள் பலர் பலி

  • July 8, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் இன்று பெய்த கனமழையினால் மதராஸா பாடசாலையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதில் எட்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன்,  ஐந்து பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் குறித்த பாடசாலையில் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சைக்காக முகாம்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வார தொடக்கத்தில், மழையால் ஏற்பட்ட தனித்தனி நிலச்சரிவுகளில், முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தக் கோரச் […]

உலகம்

வங்கதேசத்தில் நிலச்சரிவு – குறைந்தது 08 ரோஹிங்யா அகதிகள் உயிரிழப்பு

  • July 6, 2026
  • 0 Comments

தென்கிழக்கு வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில், கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக குறைந்தது 08 ரோஹிங்யா அகதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்த நிலைமை இன்று அதிகாலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழையானது மேலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும், ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னும் நிலையற்ற சரிவுகளில் வசித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 12 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியர்கள், உலகின் மிகப்பெரிய அகதிகள் குடியேற்றமான காக்ஸ் பஜாரில் […]