இந்தியா

மோடியின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் – ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது

  • July 21, 2026
  • 0 Comments

நீட் பரீட்சை வினாத்தாள் கசிவுப் பிரச்சினைக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து, இந்தியப் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே இன்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்கவும், அந்த பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தவும், பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதற்கமைய   எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் […]