இலங்கை

சிறைச்சாலை கலவரங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சஜித் விசனம்

  • August 7, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பாதுகாப்பற்ற நிலைமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று  (07) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், யார் என்ன தெரிவித்தாலும் இது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அத்துடன் சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களை அடிப்படையாகக்கொண்டு, நாங்கள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்தோம். அதில் அமைச்சருக்கு […]

இலங்கை

தொடரும் சிறைக் கலவரங்கள் – இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும்?

  • August 2, 2026
  • 0 Comments

இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் அவசர சீர்திருத்தங்கள் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். மஹாரா சிறைச்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் ஒரு தனிப்பட்ட சம்பவத்தை விட ஆழமான ‘நிறுவன ரீதியான தோல்விகளையே’ பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீர்கொழும்பு சிறைக் கலவரம் இடம்பெற்ற சில வாரங்களுக்குள் மற்றொரு […]