அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் இதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்படும். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உலகளாவிய பாதுகாப்பு வங்கியை அமைக்கிறது கனடா

  • July 3, 2026
  • 0 Comments

உலகளாவிய பாதுகாப்பு வங்கி ஒன்றை அமைப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் கனடா இறங்கியுள்ளது. அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் இதற்குரிய நகர்வு முன்னெடுக்கப்படும். அமெரிக்கா தலைமையிலான பாரம்பரிய உலக ஒழுங்குமுறை உடைந்து வருவதாகக் கருதும் கனடா பிரதமர் மார்க் கார்னி, அதற்கு மாற்றாக ‘நடுத்தர சக்தி நாடுகளின்’ கூட்டணி ஒன்றை உருவாக்க இந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, இந்த ‘ பாதுகாப்பு மற்றும் நெகிழ்ச்சி வங்கி’ […]

அரசியல் இலங்கை செய்தி

நாமலின் அரசியல் பயணத்தை முடக்க சதியா?

  • July 3, 2026
  • 0 Comments

“நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்தவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சூளுரைத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக கூறியவை வருமாறு , “ அடக்குமுறைக்காகவே தமது கட்சி உறுப்பினர்களான இருவரை சிஐடி மற்றும் பொலிசுக்கு ஜனாதிபதி நியமித்தார். ஏனெனில் நாமல் ராஜபக்சதான் தமக்குரிய சவால் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே, நாமலுக்கான ஆதரவை தடுக்க முற்படுகின்றனர்.அடக்குமுறையைக் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

8 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு: வெனிசுலாவில் மரணத்தை வென்ற மனிதன்

  • July 3, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 140 டன் எடை கொண்ட இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் (Hernán Gil) இருக்கும் இடத்தை அவசரக்கால மீட்புப் படையினர் கண்டறிந்தனர். அதன் பிறகு, 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அவரைப் பத்திரமாக வெளியே மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட சிலி நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “சந்தேகத்திற்கு […]

ஈரானியத் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல்களே மொஜ்தபா கமேனி பங்கேற்க முடியாததற்குக் காரணம் என்று அயதுல்லா ஹக்கீம் எலாஹி 'இந்தியா டுடே' ஊடகத்திடம் கூறியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் உச்ச தலைவர் குறிவைப்பு – தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார்

  • July 2, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களினால் தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கான தற்போதைய ஈரானியத் தலைவரின் பிரதிநிதி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஈரானியத் தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல்களே மொஜ்தபா கமேனி பங்கேற்க முடியாததற்குக் காரணம் என்று அயதுல்லா ஹக்கீம் எலாஹி ‘இந்தியா டுடே’ ஊடகத்திடம் கூறியுள்ளார். கமேனி “கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளார்” […]

An exterior view of the Palace of Justice, close to where the explosion occurred [ உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சிரியாவில் குண்டு வெடிப்பு: அறுவர் பலி – விசாரணை தீவிரம்

  • July 2, 2026
  • 0 Comments

மத்திய டமாஸ்கஸில் central Damascus உள்ள தேனீர் விடுதியில் (கபே) ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர் என சிரியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவின் அரச ஊடகத்தின்படி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:24 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளியான காணொளிகளில், கபே கடுமையாக சேதமடைந்திருப்பதும், தரையில் இரத்தம் சிதறிக் கிடப்பதும் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள பல அரச மற்றும் தனியார் கண்காணிப்பு […]

"டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மிகக் குறுகிய காலத்தில் நிவாரணங்களை வழங்கி வருகின்றது. வரலாற்று ரீதியாக எந்தவொரு அரசும் இவ்வளவு விரைவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதில்லை. அரசியல் இலங்கை செய்தி

ஊழல் வாதிகளே அரசுக்கு எதிராக கூக்குரல்: பிரதி அமைச்சர் சாட்டையடி

  • July 2, 2026
  • 0 Comments

கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மிகக் குறுகிய காலத்தில் நிவாரணங்களை வழங்கி வருகின்றது. […]

ஜப்பானுடன் வெற்றிகரமான பொருளாதார உறவு- பிரதமர் மோடி புகழாரம் இந்தியா செய்தி

ஜப்பானுடன் வெற்றிகரமான பொருளாதார உறவு- பிரதமர் மோடி புகழாரம்

  • July 2, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மாத்திரம் 95,245 கோடி ரூபா (இந்திய நாணய மதிப்பு) ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, இரு […]

ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலங்கை செய்தி

ஈரானுக்கான தூதுவராக பேராசிரியரை களமிறக்கியது இலங்கை

  • July 2, 2026
  • 0 Comments

ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இவருடைய நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்திருந்தது.எனினும், போர் சூழ்நிலையால் பதவியேற்பில் தாமதம் ஏற்பட்டது. ஈரானுக்கான தூதுவர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் பல வருடங்களாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மாவனெல்லை ஜாஹிரா கல்லூரியின் பழைய மாணவியான […]

"பிரதமர் தனது ஈரான் பயணத்தின் போது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார். உலகம் செய்தி மத்திய கிழக்கு

அலி கமேனியின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு

  • July 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஜூலை 3 முதல் ஜூலை 5 வரை ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி இன்று (02) வியாழக்கிழமை மேற்படி தகவலை உறுதிப்படுத்தினார். “பிரதமர் தனது ஈரான் பயணத்தின் போது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார். பிரதமருடன் துணைப் […]

இஸ்ரேலின் யேஷர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) முன்னாள் தலைவருமான காடி ஐசன்கோட், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். உலகம் செய்தி

நெதன்யாகுவின் பொய்களை அம்பலப்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதி

  • July 2, 2026
  • 0 Comments

தனது கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பிரதமர் நெதன்யாகு பொய்யாகக் கூறினார் என இஸ்ரேலிய எதிர்க்கட்சி தெரிவிக்கிறது. இஸ்ரேலின் யேஷர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) முன்னாள் தலைவருமான காடி ஐசன்கோட், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். மேலும், ஈரானிடம் எந்த அணு குண்டுகளும் இல்லை என்று நெதன்யாகு ஆணவத்துடன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்ரேலிய மக்களைப் பயமுறுத்துவதற்காக மட்டுமே நெதன்யாகு இதுபோன்ற ஒரு யதார்த்தத்தை உருவாக்குகிறார் […]