மகாராஷ்டிராவில் பிறந்தநாள் கேக்கை உட்கொண்ட 07 பேர் மருத்துவமனையில் அனுமதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தநாள் கேக்கை உட்கொண்ட 07 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின்படி, அந்தக் குழுவினருக்கு உணவு நஞ்சூட்டல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, பிறந்தநாள் விழாவில் இருந்த அனைத்து உணவு மற்றும் பானங்களும் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டன. அதில், பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அதன்படி, கேக்கைத் தயாரித்த கடை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உணவு நஞ்சூட்டலால் பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலையும் தற்போது குணமடைந்துவிட்டதாக […]




