ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்த திட்டம் – அமெரிக்க கருவூலச் செயலாளர் அறிவிப்பு
உலகம் இதுவரை கண்டிராத வகையில்” ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துவோம் என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது, உலகம் இதுவரை கண்டிராத வகையில், பொருளாதார ரீதியான தனிமைப்படுத்தலின் ஒரு கலவையாக இருக்கும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை, ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவும் செல்வதைத் தடுக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரம் புதிய நடவடிக்கைகள் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் […]




