எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: விவசாயிகளே இடைத்தரகர்களிடம் சிக்காதீர்!
“ மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம். உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லை பாதுகாக்கவும். இவ்வாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் K. Kanageswaran விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் Mannar District Secretariat இன்று (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். “ […]













