ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு நிதி உதவி
சமீபகாலமாக கீவ் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கியதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் இருந்து ஒரு பங்கை உக்ரைனுக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய €1.4 பில்லியன் நிதி உக்ரைனுக்கு ஒதுக்கப்படும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று அறிவித்தார். இந்த நிதியில் பெரும்பகுதி ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கடன்களைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும், அதே நேரத்தில் €70 மில்லியன் இராணுவ […]




