இலங்கை செய்தி

நாடு முழுவதும் கடும் வறட்சி – 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

எல் நினோ நிகழ்வால் ஏற்பட்ட வறண்ட வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 81,865 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது. அத்துடன் 23 பிரதேச செயலக பிரிவுகள் தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பதாகவும், அவர்களுக்கு நீர் வழங்க பிரேதச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. அதன்படி, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச அளவில் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஏழு பிரதேச செயலகப் […]

ஐரோப்பா

இங்கிலாந்தை ஆட்டி படைக்கும் வறட்சி : சுற்றுச்சூழல் முகமை அறிவிப்பு

  • July 30, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் குறிப்பிட்ட 07 பகுதிகள் அதிகாரப்பூர்வமாக  வறட்சியான பகுதிகளாக சுற்றுச்சூழல் முகமையால்  அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஈஸ்ட் ஆங்லியா, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் மற்றும்  லண்டன் தேம்ஸ் பள்ளத்தாக்கு, ஹாம்ப்ஷையர் மற்றும் ஐல் ஆஃப் வைட், டெவோன் மற்றும் கார்ன்வால், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், மற்றும் வெசெக்ஸ்  ஆகிய இடங்களே வரட்சியான பகுதிகளாக  அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரமான குளிர்காலம் இருந்தபோதிலும், இங்கிலாந்தில் எதிர்பார்க்கப்பட்ட மழையில் 7 சதவீதம்  மட்டுமே பெய்யும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு வறண்ட மாதமாக […]