இலங்கையில் 11 லட்சம் வழக்குகள் தேக்கம்: சபாநாயகரிடம் முக்கிய பிரேரணை கையளிப்பு
” வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, வழக்குகள் தேங்குவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நிரந்தரத் தீர்வுகளைத் தேடுவதும், சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கும் அத்துடன் சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நிரந்தரத் தீர்வுகளை உடனடியாக முன்மொழிவதற்கும் பாராளுமன்ற […]













