டெங்கு ஒழிப்பு சமரில் முப்படைகள் களமிறக்கம்
மேல் மாகாணத்தில் அதிக அபாயமிக்க பகுதிகளை மையப்படுத்திய ,விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைகளுக்கு அமை இன்று (04 ஜூலை) காலை ஆரம்பிக்கப்பட்டது. டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பாரிய பொதுச் சுகாதார வேலைத்திட்டம் மேல் மாகாணம் முழுவதும் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகளவான […]













