உலகம்

ஜிம்பாப்வேயில் பயணிகள் படகு விபத்து – 15 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்

  • August 12, 2026
  • 0 Comments

ஜிம்பாப்வேயின்  கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தத்தில் மேலும் 27 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட எழுபதிற்கும் மேற்பட்டோர் தீவொன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில், 114 பயணிகளும் ஐந்து பணியாளர்களும் மட்டுமே படகில்  இருந்ததை உறுதிப்படுத்த முடிவதாக ஜிம்பாப்வேயின் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மாயமானவர்களை தேடும் பணிகள் […]

உலகம்

வியட்நாமின் ஃபு குவோக் தீவு அருகே படகு விபத்து – 15 பேர் பலி

  • July 11, 2026
  • 0 Comments

வியட்நாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள  தீவான ஃபு குவோக் (Phu Quoc) அருகே இன்று படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த படகில்   32 இந்திய சுற்றுலாப் பயணிகள், மூன்று பணியாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட 36 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் அதிர்ஷ்டவசமாக 25 பயணிகள் உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தச் சம்பவத்தைக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக […]

உலகம்

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட படகு விபத்து – 14 பேர் மாயம்!!

  • May 13, 2026
  • 0 Comments

இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகொன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் மாயமாகியுள்ளதாக மலேசிய கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேராக்  (Perak ) மாநிலத்தில் உள்ள பாங்கோர் (Pangkor) தீவுக்கு அருகே நேற்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஏழு பெண்கள் உட்பட 23 இந்தோனேசியர்கள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் இணைந்து மீட்டதாக  மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மே 9 அன்று இந்தோனேசியாவின் கிசரானில் (Kisaran) இருந்து புறப்பட்டது […]