உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றைய தினம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

கட்டுக்கடங்காத கிடங்குத் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் பல நாட்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தீயின் காரணமாக வெளியேறும் கரும்புகை சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்காரணமாக அப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் அனைவரும் மேற்படி புகையில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜூன் 17 அன்று மதியம், 46,400 சதுர மீட்டர் பரப்பளவுள்ள உறைந்த உணவுப் பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்