ஐரோப்பா

பிரான்ஸுக்கு சிவப்பு எச்சரிக்கை – மது அருந்தவும் தடை

ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை சாதனை அளவு உயர்ந்துள்ளதன் காரணமாக பிரான்ஸின் சில பகுதிகளில்  மதுபானத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் 96 மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களில் இன்று வெப்பநிலைக்கு உரிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கிலிருந்து பாரிஸ் பகுதி வழியாக பர்கண்டி வரை வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் (102-104 ஃபாரன்ஹீட்) வரை இருக்கும் என்றும், சில பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்ட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு நேற்று அவசர கூட்டமொன்றை நடத்தினார்.

இதில் வருடாந்திர ஃபெட் டி லா  இசை நிகழ்ச்சிகள் ( Fete de la Musique festivals) மற்றும் பிற பொது நிகழ்வுகளில் மது அருந்துவதற்கு தடை விதித்துள்ளார்.

இருப்பினும், பாரிஸ் அதிகாரிகள் பூங்காக்களை 24 மணி நேரமும் திறந்திருக்குமாறு உத்தரவிட்டனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்