உலகம் செய்தி

தென்கொரியா, ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் மந்திராலோசனை!

ஈரான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசிமூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்த போர் ஆக்கிரமிப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பிலும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதேவேளை, நிரந்தர போர் நிறுத்தத்துக்கான ராஜதந்திர நகர்வுகளுக்கு தென்கொரியா ஆதரவளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!