ஆசியா

சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு!

 

சிங்கப்பூரில் அதிகமான லொரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி 3,501 முதல் 12,000 கிலோகிராம் வரை பாரம் உள்ள லாரிகளில் கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாகும்.

ஏற்கனவே 12,000 கிலோகிராமுக்கும் அதிகமான பாரம் உள்ள லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாக இருக்கிறது.

மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்துக்குள் லாரி செல்வதைக் கருவி உறுதிசெய்யும். கருவிகளைப் பொருத்துவது வரும் ஜனவரி முதல் திகதி தொடங்கும்.

அதற்கு 3 ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்