இந்தியா

இந்தியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று – 100 பேர் தனிமைப்படுத்தலில்!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைரஸால் பாதிக்கப்பட்ட 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் இரண்டு செவிலியர்கள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு சுகாதார ஊழியர் ஆகியோர் அடங்குவர், சில நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் அதன் தொற்றுநோய் திறன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் முன்னுரிமை நோய்க்கிருமியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதுவரை தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே