உலகம் செய்தி

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து – பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

Pakistan shopping mall fire: Death toll rises to 61

பாகிஸ்தானின்(Pakistan) கராச்சியில்(Karachi) உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 47 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் ஒரு கடையில் இருந்து மட்டும் 30 உடல்களின் எச்சங்கள் மீட்கப்பட்டதாக கராச்சி தெற்கு துணை காவல்துறை அதிகாரி ஜெனரல் அசாத் ராசா(Asad Raza) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் போது இறப்பு எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேற்பட்டதாக உயரக்கூடும் என்று அசாத் ராசா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி