இலங்கை

கிழக்கு ஆளுநர் மற்றும் கிழக்கு கடற்படை தளபதி சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவிற்கும், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த ஜூலை 24ம் திகதி திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு தளபதியாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்