இலங்கை

இலங்கையில் சதித் திட்ட முயற்சிகளுக்கு வாய்ப்பு : ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுர தெரிவிப்பு!

நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இன்னும் சில தினங்களில் சதித்திட்டங்களில் ஈடுபட சில சக்திகள் முயற்சிக்கும் சாத்தியம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நிச்சயமாக எங்கள் நோக்கம் அதிகாரத்தைப் பெறுவதுதான். எங்களால் வெற்றி பெற முடியும்” என்றார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தாங்கள் புதிதாக எதுவும் திட்டமிடவில்லை என்றும், அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எமக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் சதித்திட்டங்கள் தொடர்பாக சமூகத்திற்கு உண்மைகளை முன்வைப்பதுடன், தமது உண்மைகளை மீண்டும் மீண்டும் முன்வைப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்