இலங்கை செய்தி

‘காணி விடுவிப்பு’ – மயிலிட்டி மக்கள் 17வது வாரமாக போராட்டம்

படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் சார்பில் இந்தப் போராட்டம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மயிலிட்டியில் உள்ள இராணுவத்தின் தளபதிகளுக்கான ஓய்வு மாளிகை முன்பாக இந்தப் போராட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினால், கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக தங்களின் நிலங்களை இழந்துள்ள மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை