இலங்கை

பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2023 கல்விப் பொதுத் தராதர. உயர்தரப் பரீட்சை இவ்வருட இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 2023 கல்விப் பொதுத் தராதர. சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடத்தப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், O/L பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி, தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content