காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது – பெரும் சோகத்தில் பிரித்தானிய மக்கள்
2025 ஆம் ஆண்டு காய்ச்சல் பருவம் குறித்து பிரித்தானிய மக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை அமைப்பும் இந்த ஆண்டு காய்ச்சலை “சூப்பர் ஃப்ளூ”, இதுவரை இல்லாத அளவிலான பரவல் என கூறினாலும், மருத்துவ நிபுணர்கள் இதனை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் சாதாரண காய்ச்சல் பருவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலங்களில் காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கத்தில், கடந்த ஒரு தசாப்தத்தில் […]













