மியான்மர் இனப்படுகொலை வழக்கை ஜனவரியில் நடத்த ஐ.நாவின் உச்ச நீதிமன்றம் திட்டம்
மியான்மர்(Myanmar) தனது ரோஹிங்கியா(Rohingya) சமூகத்தினருக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டும் ஒரு வழக்கில் சர்வதேச நீதிமன்றம்(ICJ) அடுத்த மாதம் பொது விசாரணைகளை நடத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட விசாரணைகளின் போது இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின்(OIC) ஆதரவுடன் 2019ல் வழக்கைத் தாக்கல் செய்த காம்பியா(Gambia) ஜனவரி 12 முதல் 15 வரை தனது வாதங்களை முன்வைக்கும். இதனை தொடர்ந்து இனப்படுகொலை செய்ததை மறுத்து வரும் மியான்மர் ஜனவரி 16 […]













