இலங்கை

திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்!

  • December 31, 2025
  • 0 Comments

திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம். எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இன்று (31) சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது ஐஸ் போரைப் பொருள் 12 கிரேம் 08 […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பியின் நகரசபை தலைவர் ராஜினாமா! பின்னணியில் அரசியல் அழுத்தமா?

  • December 31, 2025
  • 0 Comments

மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமஆராச்சி தனது பதவியை இன்று (31) ராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியே மினுவாங்கொடை நகரசபையில் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் இன்று விசேட சபை அமர்வு இடம்பெற்றவேளையிலேயே பதவி விலகும் அறிவிப்பை நகர சபை தலைவர் விடுத்தார். மினுவாங்கொடை நகரசபை வரலாற்றில், தலைவரொருவர் பதவி விலகுவது இதுவே முதன்முறையாகும். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகுவதாகவும், தனக்கு அரசியல் ரீதியில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்று நகர சபை தலைவர் அசேல […]

ஐரோப்பா

பெலாரஸில் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை நிலைநிறுத்தும் புட்டின்!

  • December 31, 2025
  • 0 Comments

பெலாரஸில் (Belarus) அணுசக்தி திறன் கொண்ட இடைநிலை தூர ஓரெஷ்னிக் (Oreshnik) ஏவுகணைகளை நிலைநிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விளாடிமிர் புடினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தைகள் 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் புட்டினின் […]

உலகம் ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிப்பு

  • December 31, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் 2025-ஆம் ஆண்டு நிலவிய கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக, புல்வெளிகள் மற்றும் காடுகளில் சுமார் 27,000 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கடந்த வசந்த காலத்தில் மட்டும் தீ விபத்துகள் முந்தைய ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. டார்செட், வில்ட்ஷயர் உள்ளிட்ட பத்து தீயணைப்பு நிலையங்கள் தங்கள் வரலாற்றிலேயே அதிகபட்ச பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், சிகரெட் துண்டுகள் மற்றும் […]

அரசியல் செய்தி

கொழும்பு மாநகர சபையில் அரசியல் டீல்: மனசாட்சி எங்கே?

  • December 31, 2025
  • 0 Comments

அரசியல் “டீல்” மூலமே கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் குற்றஞ்சாட்டினார். அன்று மனசாட்சி குறித்து பேசிய மேயர், இன்று கண்ணாடி முன் சென்று தனது மனசாட்சி குறித்து வினவவேண்டும் எனவும் அவர் கூறினார். கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரிசா சாருக் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய மக்கள் சக்தி குழுவினரை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் உலகம் ஐரோப்பா செய்தி

பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு ‘சேர்’ பட்டம்: பிரிட்டன் மன்னரின் உயரிய கௌரவம்

  • December 31, 2025
  • 0 Comments

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிஷான் கனகராஜா, 2026-ஆம் ஆண்டிற்கான பிரித்தானிய மன்னரின் உயரிய ‘நைட்’ (Knight Bachelor) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், உயர்கல்வித் துறையில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கக் கொள்கைகளை (Inclusion) முன்னெடுத்தமைக்காக இந்த ‘சேர்’ பட்டத்தைப் பெற்றுள்ளார். 2019-ஆம் ஆண்டு லெய்செஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராகப் பொறுப்பேற்ற இவர், 69 சதவீத சிறுபான்மை இன மாணவர்களைக் […]

உலகம்

கலிபோர்னியாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட மூன்று வீரர்கள் உயிரிழப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மவுண்ட் பால்டியில்  ( Mount Baldy)  இருந்து 03 மலையேற்ற வீரர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 19 வயதான இளைஞர் ஒருவர் 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக அவசர சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதகமான வானிலை மீட்பு நடவடிக்கையில் சவாலாக இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் மிகவும் ஆபத்தான சிகரங்களில் ஒன்றாக அறியப்படும் மவுண்ட் பால்டி, சம்பவம் நடந்த நேரத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

மண்டியிட்டது கூட்டு எதிரணி: வென்று காட்டியது என்பிபி!

  • December 31, 2025
  • 0 Comments

அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (31) நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதீடுமீதான வாக்கெடுப்பின்போது ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 2 வாக்குகளால் பாதீடு நிறைவேறியது. தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

போண்டி கடற்கரை நாயகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

  • December 31, 2025
  • 0 Comments

போண்டி கடற்கரை தாக்குதலின் போது துப்பாக்கிதாரியைத் தடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, காயங்கள் தீவிரமடைந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 14 தாக்குதலில் மார்பு மற்றும் கையில் காயமடைந்த இவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. “மற்றொரு மனிதன் இறப்பதைத் தடுப்பதே எனது குறிக்கோள், நான் மரணத்திற்கு அஞ்சவில்லை” என அகமது உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 1996-ஆம் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் மென்மையான பிளாஸ்டிக் மறுசுழற்சி மீண்டும் தொடக்கம்

  • December 31, 2025
  • 0 Comments

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருந்த மென்மையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் ஆஸ்திரேலியாவில் மீண்டும் தொடங்கியுள்ளது. நியூ சவுத் வேல்ஸின் தாரியில் உள்ள ஐக்யூரினுவ் (iQRenew) ஆலையில், தேங்கிக் கிடந்த ஆயிரக்கணக்கான டன் பிளாஸ்டிக்குகள் தற்போது சுத்திகரிக்கப்படுகின்றன. அதிநவீன இயந்திரங்கள் மூலம் இவை சிறு துகள்களாக்கப்பட்டு, பாட்டில்கள் மற்றும் வாளிகளாக மாற்றப்படுகின்றன. மேலும், பிளாஸ்டிக்கை மீண்டும் எண்ணெயாக மாற்றும் புதிய வேதியியல் முறையும் இங்கு சோதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் உற்பத்திச் செலவு சற்று அதிகம் என்றாலும், சுற்றுச்சூழலைக் காக்க […]