“எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ட்ரம்ப்”: ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு கரம்!
ஈரானில் போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி வந்துக்கொண்டிருக்கிறது என அறிவித்துள்ளார். போராட்டத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வன்முறை ஒடுக்குமுறைக்கு தெஹ்ரான் “பெரிய விலையை” கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். “ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் – உங்கள் நிறுவனங்களை எடுத்துக் கொள்ளுங்கள், “கொலையாளிகள் மற்றும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரிய விலையை கொடுப்பார்கள். போராட்டக்காரர்களை அர்த்தமற்ற முறையில் கொல்வது நிறுத்தப்படும் வரை ஈரானிய அதிகாரிகளுடனான […]













